sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

/

நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

19


ADDED : ஜன 13, 2024 09:59 PM

Google News

ADDED : ஜன 13, 2024 09:59 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலை தளபக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இரு வேறு பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு தேவையான நிதி வழங்க வலியுறுத்தி நமது அனைத்து கட்சி எம்.பி.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (13-ம் தேதி) நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் மத்திய அரசு சார்பில் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் நமது கருத்துக்களை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என பதிவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us