sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் பெட்டிகளில் மாற்றம்

/

ரயில் பெட்டிகளில் மாற்றம்

ரயில் பெட்டிகளில் மாற்றம்

ரயில் பெட்டிகளில் மாற்றம்


ADDED : பிப் 08, 2025 12:23 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கோடையில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு கீழ்காணும் ரயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏப். 13 முதல் ஷாலிமார் - நாகர்கோவில் (12660), ஏப். 16 முதல் நாகர்கோவில் - ஷாலிமார் (12659) ஆகிய ரயில்களின் பெட்டிகள் அதிக பாதுகாப்புள்ள 'எல்.எச்.பி.,' பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படவுள்ளன.

இவ்விரு ரயில்களும் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 7 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படும்.

மண்டபம் - எழும்பூர் - மண்டபம் (16751/16752), மதுரை - திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' (16343/16344) ஆகிய ரயில்களில் ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இந்த மாற்றம் ரயில் எண் 16344, 16752ல் பிப். 10 முதல், 16343, 16751ல் பிப். 11 முதல் நடைமுறைக்கு வருகின்றன.






      Dinamalar
      Follow us