sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

/

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பால விபத்து: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

8


UPDATED : ஜன 18, 2024 08:59 PM

ADDED : ஜன 18, 2024 07:14 PM

Google News

UPDATED : ஜன 18, 2024 08:59 PM ADDED : ஜன 18, 2024 07:14 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் சுரங்கப்பாதை அருகே பறக்கும் ரயில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் போது இரு தூண்களுக்கு இடையே உள்ள 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விரிவான விசாரண நடத்த தெற்கு ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us