sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு

/

திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு

திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு

திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு


ADDED : ஜூலை 24, 2011 12:32 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திம்பு: பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் சார்‌க் உச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அங்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை சந்தித்து பேசினார்.

பயங்கரவாதம் தெற்குஆசியாவிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகுந்த சவாலாக இருக்கிறது என சிதம்பரம் கூறினார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இருதரப்பு குறித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. உள்ளன்புடன் கூடிய நல்ல சூழ்நிலை நிலவியதாகவும், சிதம்பரம் எனது மூத்த சகோதரர் எனவும் கூறினார்.






      Dinamalar
      Follow us