sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி

/

அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி

அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி

அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி


ADDED : மே 18, 2025 04:36 AM

Google News

ADDED : மே 18, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் பிரதீபன் -- மேரி ஸ்டெல்லா தம்பதிக்கு ஒன்றரை வயதில் விபீஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று காலை 10:00 மணியளவில் மேரி ஸ்டெல்லாவின் அக்கா வீடு அருகில் துணி துவைப்பதற்காக வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அதில் விளையாடிய விபீஷன் தலைகீழாக வாளிக்குள் மூழ்கியதில் பரிதாபமாக இறந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us