sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்

/

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்

ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்


ADDED : பிப் 21, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 21, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:ஆசிரியரை கொடூரமாக தாக்கி, மொபைல், பணத்தை பறித்த மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்ராஜன், 57; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், கிருஷ்ணகிரியிலுள்ள தன் நண்பர் வீட்டிற்கு கடந்த 18ல் வந்து விட்டு, காஞ்சிபுரம் திரும்ப, பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார். நள்ளிரவு 2:00 மணியளவில், பெங்களூரு சாலையில் சென்ற போது, அங்கு நின்றிருந்த மூன்று சிறுவர்கள், அவரை கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கி, அவரிடமிருந்து மொபைல்போன், பணத்தை பறித்து தப்பினர்.

அவ்வழியே ரோந்து சென்ற போலீசார், டேவிட்ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார், டேவிட்ராஜனை தாக்கிய 13, 15 மற்றும், 16 வயதுடைய, மூன்று சிறுவர்களை கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us