ADDED : டிச 12, 2024 06:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்
காக்க வேண்டும்
ஜெபம் செய்யும் போது கீழ்க்கண்டவற்றை மனதில் பதியுங்கள்.
* என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்யும் ஆண்டவரே.
* மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இருக்கக் கூடாது.
* இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்தருளும்.
*என் கண்களை ஏழைகளிடமிருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ அருள் செய்யும்.
*செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனைப் போல நான் ஆகிவிடக் கூடாது.
* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்துக் கொள்ளும்.
*என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.