sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -15

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -15

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -15

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -15


ADDED : டிச 18, 2024 06:57 PM

Google News

ADDED : டிச 18, 2024 06:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங்களால் முடியும்


தன் நண்பரான பாதிரியாரை சந்தித்தார் விஞ்ஞானி ஒருவர். அப்போது அவரிடம், ''பரிசுத்த ஆவி என்று ஒருவர் இருப்பதை நான் நம்பவில்லை. காரணம். அவரை ஒருவரும் பார்த்ததில்லை. பிறகு எப்படி நம்புவது?'' என சந்தேகம் கேட்டார்.

அதற்கு பாதிரியார், ''உங்கள் இதயத்துடிப்பை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா'' எனக் கேட்டார். ''இல்லை... நான் பார்த்ததில்லை'' ''சரி. இதயத் துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?'' ''ஆம். நெஞ்சில் கை வைக்கும் போது அது துடிப்பதை உணர்ந்துள்ளேன்'' ''அதுபோலத்தான். ஆண்டவரை நாம் கண்டதில்லை. ஆனால் பிறருக்கு உதவும்போது அவர்களது முகத்தில் தெரியும் புன்னகையில் அவரை பார்க்கிறோம். நல்ல விஷயங்களை பேசும்போது மனதில் அவரை உணர்கிறோம்.

இப்படி நற்பாதையை தேர்ந்தெடுக்கும் நபர்களை அவர் வழிநடத்திச் செல்கிறார். நீங்களோ அறிவியல் கண்டுபிடிப்புகளால் மக்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். நீங்களும் அவரை உணரலாம்'' என உற்சாகப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us