sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக நீதி சிக்கல்களுக்கு தீர்வு காண காலம்தோறும் குரல் கொடுப்பது திமுகதான்; முதல்வர் ஸ்டாலின்

/

சமூக நீதி சிக்கல்களுக்கு தீர்வு காண காலம்தோறும் குரல் கொடுப்பது திமுகதான்; முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதி சிக்கல்களுக்கு தீர்வு காண காலம்தோறும் குரல் கொடுப்பது திமுகதான்; முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதி சிக்கல்களுக்கு தீர்வு காண காலம்தோறும் குரல் கொடுப்பது திமுகதான்; முதல்வர் ஸ்டாலின்

22


ADDED : மார் 11, 2026 05:32 PM

Google News

22

ADDED : மார் 11, 2026 05:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவது திமுக தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை;

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா: தமிழ்நாட்டின் சமூக நீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள்.

குடிமைப்பணித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி பெற்றுத் தந்தார் கருணாநிதி. யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவதும் நாம்தான்.

தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறையத் தொடங்குவதை உணர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் தரப் பயிற்சிகள், ஊக்கத்தொகைகள் என நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் பயனாக நமது மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் காண்பது கண்டு மகிழ்கிறேன்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு தேர்வாகியுள்ள 60 பேருக்கும் என் பாராட்டுகள். இந்த எண்ணிக்கை மேலும் உயரும், உயர வைப்பேன், உங்களைப் போல இன்னும் பலரை உயர உயரப் பறக்க வைப்பேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us