ADDED : பிப் 16, 2026 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்து உலக வள்ளலார் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வள்ளலாரின் திருமுறை பாடல்களை, கடந்த 1940ல், ஈ.வெ.ரா., வெளியிட்டதாக பொய் தகவலை கூறுகிறார். தன் வாழ்நாள் முழுதும் நாத்திகம் பேசி , சன்மார்க்க ஜீவகாருண்ய கொள்கையை கிண்டல் செய்தவர், ஈ.வெ.ராமசாமி. 'ஜீவகாருண்யம் என்ற பெயரில், மாமிசம் உண்பதை வள்ளலார் எதிர்க்கிறார்; அன்னதானம் செய்து பிச்சைக்காரர்களை, சோம்பேறிகளை உருவாக்குகிறார்' என்று துாற்றியவர்கள் திராவிட இயக்கத்தினர். கிருபானந்த வாரியார், வடலுாரில் திருப்பணிகள் செய்த போது, அவருக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் தி.மு.க.,வினர். வள்ளலாரை, ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி, கருகி ஒழியும்.
- அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

