sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி

/

லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி

லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி

லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி


ADDED : பிப் 24, 2024 02:32 AM

Google News

ADDED : பிப் 24, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:''தொகுதியை தலைமை முடிவு செய்யும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மகன் அருண் கூறினார்.

அமைச்சர் நேருவின் மகன் அருண், வரும் லோக்சபா தேர்தலில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என, கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

அவர், திருச்சி தொகுதியிலும் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நேரு மகன் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தெரிவிப்பேன். எந்த தொகுதி என்பதை, கட்சி தலைமை முடிவெடுக்கும். இந்த விஷயத்தில் கட்சி தலைமையின் முடிவே இறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us