sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தம்பதி ரூ.29 லட்சம் மோசடி

/

தம்பதி ரூ.29 லட்சம் மோசடி

தம்பதி ரூ.29 லட்சம் மோசடி

தம்பதி ரூ.29 லட்சம் மோசடி


ADDED : ஜன 08, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 08, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், விருதுநகர் ரோடை சேர்ந்தவர் பிச்சைமணி, 52. இவரது மகள் நித்யலட்சுமி. பி.இ., முடித்துவிட்டு, அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார்.

சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். உரிமையாளர் பெரியசாமி, நித்யலட்சுமிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 50 லட்சம் ரூபாய் கேட்டார்.

காசோலையாகவும், பணமாகவும் 29 லட்சம் ரூபாயை பெரியசாமி பெற்றார். அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பெரியசாமி, அவரது மனைவி ராமலட்சுமியிடம் கொடுத்த பணத்தை பிச்சைமணி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us