sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது; கிரீஷ் ஷோடங்கர்

/

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது; கிரீஷ் ஷோடங்கர்

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது; கிரீஷ் ஷோடங்கர்

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது; கிரீஷ் ஷோடங்கர்

19


ADDED : மார் 14, 2026 06:04 PM

Google News

19

ADDED : மார் 14, 2026 06:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கிரீஷ் ஷோடங்கர் கூறியதாவது: துாத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் பேசினேன், அவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதி அளித்தேன்.

மாணவியை கொன்ற, குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு கிரீஷ் ஷோடங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us