sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு

/

காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு

காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு

காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு


UPDATED : செப் 14, 2011 12:28 PM

ADDED : செப் 14, 2011 11:52 AM

Google News

UPDATED : செப் 14, 2011 12:28 PM ADDED : செப் 14, 2011 11:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

இதன்படி டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் டில்லியின் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியின் பல்வேறு கட்டுமானத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக . டில்லி, மும்பை உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.






      Dinamalar
      Follow us