sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி

/

'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி

'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி

'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி


ADDED : டிச 06, 2024 03:49 AM

Google News

ADDED : டிச 06, 2024 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பெஞ்சல்' புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன், 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us