sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள் -27

/

தினமும் ஒரு பெருமாள் -27

தினமும் ஒரு பெருமாள் -27

தினமும் ஒரு பெருமாள் -27


ADDED : ஜன 10, 2025 07:13 PM

Google News

ADDED : ஜன 10, 2025 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறை தீர்ப்பார்


தர்மபுரியில் உள்ள தர்மபுரி நகர் கோட்டை கோயிலில் வரலட்சுமியுடன் அருள்புரிகிறார் பரவாசுதேவர். இவரை தரிசித்தால் குறைகள் தீரும். நிறைவான வாழ்வு அமையும். சால கோபுரத்தை கடந்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வாரை தரிசித்து விட்டு கோயிலுக்குள் செல்லலாம். கருவறையில் ஏழு தலை ஆதிசேஷன் படமெடுக்க அதன் மீது குத்துக்காலிட்ட கோலத்தில் தாயாரை மடியில் இருத்தியவாறு சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார் பரவாசுதேவர்.

இங்கு இவரை பிரம்மா பிரதிஷ்டை செய்யவே, தேவர்களும் முனிவர்களும் வழிபட்டுள்ளார்கள். இப்பெருமாளின் திருவடியின் கீழ் கருடாழ்வாரும், அனுமனும் ஒரு சேர அவரை வணங்கியவாறு இருக்கிறார்கள். இக்காட்சியை வேறு எங்கும் காண முடியாது. சேனை முதலியார், ராமானுஜர், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சன்னதிகள் உள்ளன. இங்கு தலவிருட்சங்களாக மூன்று மரங்கள் உள்ளன.

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

நேரம்: காலை 6:30 - 12:30 மணி மாலை 4:30 - 8:30 மணி

அருகிலுள்ள தலம்: கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் 1 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:30 மணி மாலை 5:00 - 12:00 மணி






      Dinamalar
      Follow us