sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

/

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

11


ADDED : ஏப் 18, 2024 11:07 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:07 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மீது தி.மு.க., எம்.பி., தயாநிதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என இ.பி.எஸ்., தவறாக பேசியுள்ளார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக தயாநிதி மனுவில் கூறியுள்ளார்.



இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us