தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு


ADDED : ஏப் 18, 2024 11:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 11:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மீது தி.மு.க., எம்.பி., தயாநிதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என இ.பி.எஸ்., தவறாக பேசியுள்ளார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக தயாநிதி மனுவில் கூறியுள்ளார்.



இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us