sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

/

அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

12


ADDED : ஆக 07, 2024 12:10 PM

Google News

ADDED : ஆக 07, 2024 12:10 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதிமுக எம்எல்ஏ.,க்கள் திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். இதனால் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்எல்ஏ.,க்கள், திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக அப்பாவு பேசியிருந்தார். இதனையடுத்து பாபு முருகவேல் என்பவர், அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, அவதூறு வழக்கில் செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை செப்.,9க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us