sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருதுார் வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் குவிந்தனர்

/

மருதுார் வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் குவிந்தனர்

மருதுார் வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் குவிந்தனர்

மருதுார் வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் குவிந்தனர்


ADDED : அக் 05, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: வள்ளலார் அவதார தினமான நேற்று, புவனகிரி அருகே மருதுாரில் அவர் அவதரித்த இல்லத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே மருதுாரில் வள்ளலார் அவதரித்தார். அவரது 202வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.00 மணிக்கு மருதுார் அவதார இல்லத்தில் அகவற்பா இசைத்து, சன்மார்க்க கொடி ஏற்றினர்.

வள்ளலார் அவதார இல்லத்தில் ஏராளமான பக்தர்கள் தியானம் செய்தனர். மலரால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் பக்தர்கள் மலர் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

இதே போன்று கிருஷ்ணாபுரத்தில் உள்ள தெய்வ நிலையத்தில் காலையில் இருந்து சிறப்பு வழிபாடு, தியானம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us