sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தோனி ரசிகர் சந்தேக மரணம்

/

தோனி ரசிகர் சந்தேக மரணம்

தோனி ரசிகர் சந்தேக மரணம்

தோனி ரசிகர் சந்தேக மரணம்


ADDED : ஜன 18, 2024 01:43 PM

Google News

ADDED : ஜன 18, 2024 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்(34).

தோனியின் தீவிர ரசிகரான இவர் நேற்று இரவு அரங்கூர் கிராமத்திலுள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் அவரது உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கோபிகிருஷ்ணன் இறந்த தகவலறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். கோபிக்கு அன்பரசி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us