sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதியை ஒழிக்க பாடுபட்டாரா ஈ.வே.ரா.,? சமூக வலைதளங்களில் 'வைரல்'

/

ஜாதியை ஒழிக்க பாடுபட்டாரா ஈ.வே.ரா.,? சமூக வலைதளங்களில் 'வைரல்'

ஜாதியை ஒழிக்க பாடுபட்டாரா ஈ.வே.ரா.,? சமூக வலைதளங்களில் 'வைரல்'

ஜாதியை ஒழிக்க பாடுபட்டாரா ஈ.வே.ரா.,? சமூக வலைதளங்களில் 'வைரல்'


UPDATED : ஜன 20, 2024 01:35 PM

ADDED : ஜன 19, 2024 06:32 AM

Google News

UPDATED : ஜன 20, 2024 01:35 PM ADDED : ஜன 19, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இந்தியாவில் ஜாதியை ஒழிக்க பாடுபட்டவர் ஈ.வே.ரா.,; அவர் தான் சமூக நீதியின் காவலர்' என்று தி.மு.க., இன்று வரை பிரசாரம் செய்து வருகிறது.

ஆனால், ஈ.வே.ரா., நடத்திய குடியரசு இதழில், அவர் தன்னை ராமசாமி நாயக்கர் என்றே போட்டுக்கொண்டார். அவர் ஜாதியை விடவில்லை. 1926ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான குடியரசு இதழில், 'ஆசிரியர் - ராமசாமி நாயக்கர்' என வெளியாகி உள்ளது. இது தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தி.மு.க.,வை விமர்சித்து, இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us