sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்

/

டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்

டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்

டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்


ADDED : பிப் 08, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றப் பட்டார்.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே, 42. தமிழக காவல் துறையின், 2011ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், புதுக்கோட்டை எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக பணியமர்த்தப்பட்டார்.

இவரை, மத்திய அரசின் இளைஞர் விவகாரத் துறை இயக்குநராக நியமனம் செய்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இப்பொறுப்பில், ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பணிபுரிவார் என, தகவல் வெளியாகி உள்ளது. இவரது கணவர் வருண்குமார், திருச்சி டி.ஐ.ஜி.,யாக உள்ளார்.






      Dinamalar
      Follow us