ADDED : ஜூலை 27, 2011 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 31வது சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'கம்பன் காக்கும் உலகு' என்ற நூலை, கலியன் சம்பத்து அறிமுகப்படுத்தினார்.
அவருக்கு, கம்பன் கழகத்தின் சார்பில், நிறுவனர் அருணாச்சலம் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். உடன், முனைவர் சேதுபதி, கம்பன் கழக தலைவர் பழனியப்பன், செயலர் சுப்பிரமணியன்.