sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

/

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை


ADDED : அக் 10, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன், அவரது தம்பி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

அவர்களின் நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை பறக்கும் படையினர் மாலை, 4:00 மணியளவில் விசாரணை நடந்தினர். விசாரணை முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை.

விசாரணை முடிந்து நேற்றிரவு, 8:30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். முன்னர் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தனர். இது குறித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜனிடம் கேட்ட போது, ''எந்த சோதனையும் எங்களிடம் நடத்தவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us