sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது

/

பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது

பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது

பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது


ADDED : ஜன 03, 2024 10:48 PM

Google News

ADDED : ஜன 03, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆஷா. இவரது கணவர் ராஜா 45. அங்குள்ள டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு பாரில் நாற்காலிகளை அடித்து சேதப்படுத்தினார்.

இது தொடர்பாக கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் வெளியாயின. பணகுடி போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us