sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,

/

 நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,

 நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,

 நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,


ADDED : நவ 21, 2025 11:47 PM

Google News

ADDED : நவ 21, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகளில், ஆரம்பத்தில் இருந்தே மெத்தனம் காட்டியது தி.மு.க., அரசு தான். தற்போது, அளித்த அறிக்கையில், 'சென்னையை காட்டிலும், கோவையில் அதிக பயணியர் வருவர்.மூன்றே ஆண்டுகளில், மெட்ரோ பணி முடிக்கப்படும்' என, தவறான சாத்தியமற்ற தகவலை கூறியது.

இப்படி, தப்பும் தவறுமாக தி.மு.க., அரசு அனுப்பிய அறிக்கையில் உள்ள தவறுகளை வெளிப்படுத்தி, கூடுதல் தகவல் கேட்டு, மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

உடனே, ரத்து செய்து விட்டதாக, தி.மு.க., போலி நாடகமாடுகிறது. உண்மையில் தமிழக மக்களின் மீது அக்கறை இருந்தால், 'பி.எம்., - இ பஸ் சேவா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க முன் வந்த, 10,000 குளிர்சாதன மின்சார பஸ்களை, தி.மு.க., அரசு மறுத்திருக்குமா? 'மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை,' என, நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,வின் பிளவுவாத அரசியலுக்கு மக்கள் துணை நிற்க மாட்டார்கள்.

- நயினார் நாகேந்திரன்,

தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us