sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி

/

தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி

தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி

தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி


ADDED : ஜூலை 21, 2011 06:29 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 06:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தி.மு.க.கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே, தி.மு.க.வினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருவதாக தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தி.மு.க. கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி களமிறங்கி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, புகார்களில் சிக்கும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார். சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ள தீர்பபை, மாநில அரசு மதித்து நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us