sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்

/

தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்

தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்

தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்


ADDED : செப் 14, 2011 05:29 PM

Google News

ADDED : செப் 14, 2011 05:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது அரசியல் சாசன 15வது சட்டப்பிரிவிற்கு எதிரானது என்றும், தி.மு.க.,வினரை பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்த பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, தி.மு.க.

வக்கீல் பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான விசாரணை நாளை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். அரசு தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us