sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு

/

 பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு

 பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு

 பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு


ADDED : டிச 17, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் 29ம் தேதி, 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

இதுகுறித்து தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், 'மகளிர் உரிமைத் தொகை', 'கட்டணமில்லா பேருந்து பயணம்', மாணவிகளுக்கு 'புதுமைப் பெண் திட்டம்', வேலைக்கு செல்லும் மகளிருக்கு, 'தோழி விடுதி திட்டம்' உட்பட, தொடர்ச்சியான பல நலத்திட்டங்களை, மகளிர் மேம்பாட்டுக்காக, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், வரும் 29ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமை வகிக்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us