sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

/

அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!

4


UPDATED : நவ 09, 2024 10:11 PM

ADDED : நவ 09, 2024 10:10 PM

Google News

UPDATED : நவ 09, 2024 10:11 PM ADDED : நவ 09, 2024 10:10 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற அலட்சியமாக இருக்கக்கூடாது,'' என தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகர் சென்றுள்ளார். அங்கு பட்டாசு ஆலைகளிலும், சூலக்கரை பகுதியில் உள்ள காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகளுடன் கட்சிப்பணிகள் மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருக்கக்கூடாது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளது. மக்கள் இதை உணரும்படி பிரசாரம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். விருதுநகரில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us