sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை

/

தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை

தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை

தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை


UPDATED : பிப் 04, 2024 02:11 PM

ADDED : பிப் 04, 2024 01:26 PM

Google News

UPDATED : பிப் 04, 2024 02:11 PM ADDED : பிப் 04, 2024 01:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பிப்.,6ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.,10ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பிப்.,6ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us