sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

/

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

7


ADDED : பிப் 14, 2025 12:05 PM

Google News

ADDED : பிப் 14, 2025 12:05 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்தூர்: முத்திரைக் கட்டணம் வசூலிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முத்திரைக் கட்டணம் குறைத்து வசூலித்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரவாயல் அடுத்த நும்பல் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தூரப்பாண்டியனும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போது, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us