sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!

/

ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!

ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!

ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!


ADDED : ஜன 28, 2024 06:40 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்த இருப்பதாக, வெளியான தகவல் வதந்தி என, போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னையில், 'ஓசன் குரூப்' நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, 450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 33 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அந்நிறுவனம், சென்னை போலீசாருக்கு லஞ்சம் தந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்காக, கமிஷனர் அலுவலக நுழைவு வாயில்கள் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அமலாக்கத்துறை சோதனை என்பது வதந்தி எனவும், போலீசார் யாரும் அந்நிறுவன புகாரில் சிக்கவில்லை எனவும், சென்னை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us