ADDED : பிப் 12, 2026 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி:நெய்வேலி அடுத்த காட்டுக்கூனங்குறிச்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ்.60; இவர், 19 வயது பெண்ணிடம் அத்துமீறி கர்ப்பமாக்கினார்.
அந்த பெண் தற்போது 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தாய் அளித்த புகாரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அந்தோணிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

