ADDED : அக் 22, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மின்மயமாக்கல் பணிக்காக அக்.
22(இன்று), 23ல் காலை 10:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் (56742) சேரன்மகாதேவியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் பாசஞ்சர் (56743), மதியம் 2:02 மணிக்கு சேரன்மகாதேவியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். சேரன்மகாதேவி ---- திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.