sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!

/

நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!

நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!

நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!


ADDED : ஏப் 21, 2025 10:15 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்:கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் பலியானார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி பகுதியை சேர்ந்த குமாரசாமி - சரசு, 58, தம்பதி இன்று(ஏப்.21) மாலை, பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று ஸ்கூட்டரில் வீடு திரும்பினர். அப்போது பொக்காபுரம் சாலையில் திடீரென்று வந்த காட்டு யானை, ஸ்கூட்டரை தட்டி விட்டது.

யானையிடமிருந்து தப்பிக்க இருவரும் ஓடினர். ஆனால் யானை துரத்தி சென்று சரசை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us