sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்

/

85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்

85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்

85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்


ADDED : ஜூன் 11, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 14 துணைமின் நிலையங்களில், 85 புதிய பதவிகளுக்கு, மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:

தற்போது களப்பிரிவில், 30,000 உட்பட, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே அதிக வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால், பணிச்சுமை அதிகம் உள்ளது.

எனவே, புதிய திட்டங்களுக்கு புதிய பதவிகளை உருவாக்கி, காகிதத்தில் மட்டும் ஒப்புதல் அளிப்பதை எப்படி ஏற்க முடியும்? அதற்கு ஏற்ப காலியிடங்களை நிரப்ப, விரைந்து ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us