sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிதித்துறை செயலரை முற்றுகையிட்ட ஊழியர்கள்

/

நிதித்துறை செயலரை முற்றுகையிட்ட ஊழியர்கள்

நிதித்துறை செயலரை முற்றுகையிட்ட ஊழியர்கள்

நிதித்துறை செயலரை முற்றுகையிட்ட ஊழியர்கள்


ADDED : ஜூலை 08, 2025 10:46 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலராக அருண் சுந்தர் தயாள் உள்ளார். இவர், நிதித்துறை ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்ததாக கூறப்படுகிறது.

அதனால், அதிருப்தி அடைந்த அரசு அலுவலர்கள் 400க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலர் உதயசந்திரன் அலுவலகம் முன் திரண்டனர். நிதித்துறை சிறப்பு செயலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நான்கு பேர் உதயசந்திரனை சந்தித்து, அருண் சுந்தர் தயாள் குறித்து புகார் கூறினர்.






      Dinamalar
      Follow us