உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 24, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு, இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இம்மாதம் 5ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம், 3 லட்சத்து, 2,373 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறுமதிப்பீடு தாமதமானதால், தரவரிசை பட்டியல், ஜூலை 1ல் வெளியிடப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
