sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

/

ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

ரூ.3 லட்சம் லஞ்சம் பறிமுதல்; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் விசாரணை

3


ADDED : ஏப் 11, 2025 10:23 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:23 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவர் சிக்கி உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

ஈரோடு கலெக்டர் அலுவலக பழைய கட்டடம் 4வது மாடியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. இங்கு செயற்பொறியாளர் சேகர் என்பவரும், ஓவர்சியர் சுரேஷ் மணி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒப்பந்தகாரர் ஒருவர் வழங்கிய ரூ.3 லட்சம் லஞ்சம் பெற காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீசாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்காணிப்பில் இறங்கினர்.

அப்போது செயற்பொறியாளர் சேகர், ஓவர்சியர் ரமேஷ் பணி இருவரும் லஞ்சப்பணம் பெற்றனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us