sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

/

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது


ADDED : ஜூலை 23, 2011 12:21 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : நில அபகரிப்பு வழக்கில் தேனியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த சின்னமணியின் மனைவி மலர்விழி(45). இவர் தேனி பை-பாஸ் ரோட்டில் கடந்த 2004 ல் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார். இவரது நிலம் அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர் பாலகுருசாமி(66)யும் நிலம் வாங்கினார். அவர் மலர்விழியின் நிலத்தையும் தன்னுடைய நிலத்துடன் சேர்த்து சீர்படுத்தி, வேலி அமைத்துள்ளார். மலர்விழி கேட்டபோது, நிலத்திற்கான தொகையை வாங்கி கொண்டு செல்லுமாறு, பாலகுருசாமி உட்பட ஐந்து பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.தேனி மாவட்ட நில அபகரிப்பு மீட்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பாலகுருசாமியை கைது செய்தார்.








      Dinamalar
      Follow us