sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!

/

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!


ADDED : ஜன 03, 2024 10:59 PM

Google News

ADDED : ஜன 03, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியே நடக்கும் வணிகத்திற்கு, சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது. தமிழகத்தின் பல பகுதிகளில், இரவில் லாரிகளை நிறுத்தி சிலர், அதிகாரி என்ற போர்வையில், கையூட்டு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும், 100 கோடி ரூபாய் வருமானம் உள்ள, வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நிகழும் அவலங்களை நீக்கி, முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

சில விவசாயிகள், அதிக மகசூலுக்காக, உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால், இயற்கையாகவே விவசாய விளைபொருட்களில், அதிக நச்சுத்தன்மை ஏற்படுகிறது.

இதனால், அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில், வேதி பொருட்கள் அதிகம் இருப்பதால், அதை வாங்கி, விற்கும் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற, வேளாண் துறை அதிகாரிகள் வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும்.

- எஸ்.பி.ஜெய்பிரகாசம்,

கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்.






      Dinamalar
      Follow us