sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை அமைப்புடன் 'பியோ' ஒப்பந்தம்

/

இலங்கை அமைப்புடன் 'பியோ' ஒப்பந்தம்

இலங்கை அமைப்புடன் 'பியோ' ஒப்பந்தம்

இலங்கை அமைப்புடன் 'பியோ' ஒப்பந்தம்


ADDED : ஆக 21, 2025 12:07 AM

Google News

ADDED : ஆக 21, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான பியோ மற்றும், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையான என்.சி.இ., ஆகியவற்றுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரித்து, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வாங்குவோர் - விற்போர் சந்திப்புகளில் பங்கேற்பது, சந்தை நுண்ணறிவு பரிமாற்றத்தை எளிதாக்குவது, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியன, அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

'பியோ' தலைமைச் செயல் அதிகாரி அஜய் சகாய், இலங்கை துாதரக முதன்மைச் செயலர் ராம்பாபு, என்.சி.இ., தலைவர் இந்திரா கவுசல் ராஜபக்ச உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us