sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோட்டில் நிதிநிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை

/

ஈரோட்டில் நிதிநிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை

ஈரோட்டில் நிதிநிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை

ஈரோட்டில் நிதிநிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை

1


ADDED : மார் 22, 2026 07:27 PM

Google News

1

ADDED : மார் 22, 2026 07:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். டூவிலரில் சென்று கொண்டு இருந்த போது, அவரை பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், உதயகுமாரை கழுத்தறுத்து கொலை செய்தனர். பிறகு அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us