sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி

38


UPDATED : ஜன 02, 2025 12:40 PM

ADDED : ஜன 02, 2025 12:36 AM

Google News

UPDATED : ஜன 02, 2025 12:40 PM ADDED : ஜன 02, 2025 12:36 AM

38


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. புகை பரவியதால் நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டடனர். அந்த நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர்.

Image 1364036ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு அழைத்து வந்தனர். வளாகம் இருளில் மூழ்கியதால் புகை காரணமாகவும் நோயாளிகள் சிரமப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளை மீட்கும்பணி நடந்தது.

விபத்தில் சிக்கிய 3பேர் பலி


ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு(ஜன.,01) விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இங்கு தீ விபத்த காரணமாக சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வாகன விபத்தில் சிக்கிய சகுபர் சாதிக் 47, வரிசைகனி 65, அனீஸ் பாத்திமா 40, ஆகியோர் பலியாகினர். இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Image 1364037






      Dinamalar
      Follow us