sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்

/

வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்

வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்

வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்


ADDED : மார் 04, 2024 04:55 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தேனிமாவட்டம் போடி வனப்பகுதியில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசமாகிறது.

போடி அருகே போடி மெட்டு, கழுகுமலை பீட் மங்களக் கோம்பை, மதிகெட்டான் சோலை, புலியூத்து, அத்தியூத்து உட்பட பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது.

கஞ்சா பயிரிடப்படுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், கரிமூட்டம் போடுவோர் பாதை உள்ளிட்டவற்றுக்காக தீ வைத்து வருகின்றனர். நான்கு நாட்களுக்கு முன் கழுகுமலை பீட் மங்களக் கோம்பை வனப்பகுதியில் வைக்கப்பட்டு பரவிய காட்டு தீயால் பல ஏக்கர் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு போடி வடக்குமலை அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டதால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதமாகின. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, வனவிலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us