sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்

/

தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்

தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்

தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்


ADDED : ஜூலை 25, 2011 11:06 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2ஜி விவகாரத்தில் தான் தவறேதும் செய்ய வில்லை என மாஜி மத்திய அமைச்சர் வாதாடினார்.

2ஜி வழக்கு விசாரணை டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது தனக்காக வாதாடிய ராஜா, ஸ்பெக்டரம் விவகாரத்தில் ஏலம் முறை கைவிடப்பட்டு, முதலில் வருவோர்க்கு முதல் சேவை என்ற கொள்கை முந்தை தேசிய முற்போக்கு கூட்டணி அரசினால் எடுக்கப்பட்டது என்றும், இவ்விவகாரத்தில் தான் தவறேதும் செய்ய வில்லை என்றும் வாதாடினார்.








      Dinamalar
      Follow us