sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறக்கட்டளை சொற்பொழிவு

/

அறக்கட்டளை சொற்பொழிவு

அறக்கட்டளை சொற்பொழிவு

அறக்கட்டளை சொற்பொழிவு


ADDED : ஆக 20, 2011 07:01 PM

Google News

ADDED : ஆக 20, 2011 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ராமசாமிநாயக்கர் - யசோதையம்மாள் அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது.

கல்லூரி உதவி செயலாளர் ராஜேந்திர பாபு தலைமை வகித்தார். முதல்வர் நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தனர் பேசுகையில், ''மாணவர்கள் தேசபக்தியுடன் திகழவேண்டும். தன்னலம் கருதாமல் விடுதலைக்கு உழைத்த வீரர்கள் பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் வழி நடக்க வேண்டும்'', என்றார். பேராசிரியர் நம்சீனிவாசன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us