sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்


ADDED : மார் 28, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களை மாற்றி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம்; பெரம்பலுார் எஸ் .பி., அனிதா; தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராம்; தென்காசி எஸ்.பி., மாதவன் ஆகி யோர் மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக, சென்னை சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ஜவஹர்; மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., பிரபாகர்; சென்னை கியூ பிரிவு எஸ்.பி., சுந்தரவதனம்; சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., மயில்வாகனன் ஆகியோர் முறையே, காஞ்சிபுரம், பெரம்பலுார், தஞ்சாவூர், தென்காசி எஸ்.பி.,க்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us