sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்

/

ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்


ADDED : ஆக 25, 2025 01:19 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 1:15 மணிக்கு திண்டுக்கல் வந்தபோது ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

இன்ஜின் அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் இருக்கை அடியில் கிடந்த 2 பைகளில் 9 கிலோ கஞ்சா மற்றும் 7 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us