ADDED : ஆக 25, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 1:15 மணிக்கு திண்டுக்கல் வந்தபோது ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
இன்ஜின் அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் இருக்கை அடியில் கிடந்த 2 பைகளில் 9 கிலோ கஞ்சா மற்றும் 7 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

